பாலகுமாரன் இறந்துவிட்டார் என்று என் மனைவியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தபோது தொலைபேசி சிக்னலும் கிட்டாத ஓர் அறைக்குள் கதை விவாதத்தில் இருந்தேன். வருத்தமாக இருந்தது. அவரை நினைவுகூர பல நல்ல சம்பவங்கள் எனக்குண்டு. ஆனாலும் கடைசிக் காலத்தில் அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும்படியாக ஒரு காரியம் செய்தேன். அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் ஒரு குறுவரி எழுதினேன். ‘எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம்; வேண்டுமானால் வண்ணமயமானதொரு சத்சங்கம் அமையுங்கள்.’ அவர் கொதித்துப் போய்விட்டார். … Continue reading அஞ்சலி: பாலகுமாரன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed